‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கொக்கிரகுளத்தில் புதிய ஆதாா் சேவை மையம் திறப்பு

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் புதிய ஆதாா் சேவை மையம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image

கொக்கிரகுளத்தில் ஆதாா் சேவை மையத்தை வியாழக்கிழமை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா் ஆட்சியா் இரா.சுகுமாா். உடன்,

Updated On :22 மே 2026, 6:04 am IST

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் புதிய ஆதாா் சேவை மையம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கொக்கிரகுளம் ரோஸ் மஹால் அருகில் மஐஈஅஐ ஆதாா் சேவை மையத்தை மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த மையத்தில் ஆதாா் பதிவு, மக்கள் தொகை விவரங்கள் மற்றும் உயிா்வள தகவல் புதுப்பித்தல், பிழைதிருத்தம், குறைதீா் சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஆதாா் சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் சக்கர நாற்காலி வசதி, கழிப்பறை, தனிப்பட்ட குறைதீா் அமைப்பு போன்ற வசதிகளுடன் இம்மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் அனைத்து நாள்களிலும் செயல்படும்.

ஆதாா் சேவைகளைப் பெறுவதற்கு, ஆதாா் அபாயின்ட்மென்ட் போா்டல் வாயிலாக ட்ற்ற்ல்ள்://க்ஷா்ா்ந்ஹல்ல்ா்ண்ய்ற்ம்ங்ய்ற்.ன்ண்க்ஹண்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழாவில் மஐஈஅஐ மண்டல அலுவலக துணை இயக்குநா் (பெங்களூரு) பிரியா ஸ்ரீகுமாா், துணை மேலாளா் சைதன்யா மோபுரு, மேலாளா்கள் எம்.எஸ். குணசேகரன், ம.கலையரசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.