தூத்துக்குடி கோயிலில் 504 திருவிளக்கு பூஜை
தூத்துக்குடியில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு 504 திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.


தூத்துக்குடியில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு 504 திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
தூத்துக்குடி சண்முகபுரம் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயிலில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு 504 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, அம்மன் புஷ்ப அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற தீப அலங்கார நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜை ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் ஆறுமுகசாமி செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...