நாகர்கோவிலில் சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
நாகர்கோவிலை அடுத்த பறக்கை காந்திபுரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் முத்துசரவணன் (26). இவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு கால்சென்டரில் பணியாற்றி வந்தார். பணிமுடிந்து தனது மோட்டார் சைக்கிளில் அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இளங்கடை பகுதியில் வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் முத்துசரவணன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாம். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சாலையில் வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்கி அதே இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கோட்டாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தர்ப்பையின் தேவை...

ஆா்எஸ்எஸ் - பாஜகவினா் மீது வெடிகுண்டு தாக்குதல்: 10 மாா்க்சிஸ்ட் கட்சியினருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை
கோலிவுட் ஸ்டூடியோ!
பேசும் ஓவியங்கள்...
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

