நாகர்கோவிலில் சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
நாகர்கோவிலை அடுத்த பறக்கை காந்திபுரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் முத்துசரவணன் (26). இவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு கால்சென்டரில் பணியாற்றி வந்தார். பணிமுடிந்து தனது மோட்டார் சைக்கிளில் அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இளங்கடை பகுதியில் வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் முத்துசரவணன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாம். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சாலையில் வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்கி அதே இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கோட்டாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

