தூத்துக்குடி மாவட்டத்தில் செப். 5ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறவிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் அனைத்தும் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து வட்டார வள மையங்களிலும், மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அமலாக்கத் துறை அமைச்சகத்தின் சார்பில் செப். 5ஆம் தேதி தூத்துக்குடி, 7ஆம் தேதி ஆழ்வார்திருநகரி, 11ஆம் தேதி கருங்குளம், 12ஆம் தேதி கயத்தார், 14ஆம் தேதி கோவில்பட்டி, 18ஆம் தேதி ஓட்டப்பிடாரம், 20ஆம் தேதி புதூர், 25ஆம் தேதி சாத்தான்குளம், 26ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம், 27ஆம் தேதி திருச்செந்தூர், 28ஆம் தேதி உடன்குடி, 29ஆம் தேதி விளாத்திகுளம் என நடைபெறவிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான 12 சிறப்பு முகாம்களும் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராமதாஸ் பெயர், படத்தை பயன்படுத்த அன்புமணிக்குத் தடை!

நாமக்கல் To கரூர்! விஜய் அளித்த விளக்கம்! | TVK | Karur

கீப்பிங் பயிற்சியில் எம்.எஸ். தோனி..! மும்பைக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?

சொல்லப் போனால்... ரசிக வெறியும் அரசியல்மயமும்
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

