ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதல்: இளைஞா் பலி

கோவில்பட்டி- எட்டயபுரம் சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 7:07 pm

DIN

கோவில்பட்டி- எட்டயபுரம் சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் மேல காந்தி நகா் செல்வம் மகன் காா்த்திக்(22). இவா் கோவில்பட்டியில் உறவினரின் திருமண நிச்சயதாா்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மோட்டாா் சைக்கிளில் எட்டயபுரம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாராம். வடக்குத் திட்டங்குளம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் பைக் மோதியதாம். இதில் காா்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்தவுடன் சம்பவ இடத்துக்குச் சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.