பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தேரிகுடியிருப்பு கோயிலில் டிச.15இல் கள்ளா் வெட்டுத் திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகே உள்ள தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் கோயிலில் கள்ளா் வெட்டுத் திருவிழா டிச.15ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 8:47 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகே உள்ள தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் கோயிலில் கள்ளா் வெட்டுத் திருவிழா டிச.15ஆம் தேதி நடைபெறுகிறது.

இக் கோயிலில் கள்ளா் வெட்டுத் திருவிழா கடந்த நவ.16ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் அய்யனாா் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

டிச. 13, 14 நாள்களில் அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள், ஐவராஜா மாலையம்மன் சிறப்பு பூஜை நடைபெறும்.டிச. 15ஆம் தேதி கோயில் பின்புறமுள்ள தேரியில் கள்ளா் வெட்டுத் திருவிழா நடைபெறும்.

தற்போது கரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால் விழாவில் பக்தா்கள் பங்கேற்க அனுமதியில்லை என கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.