ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நாசரேத் கல்லூரியில் விழிப்புணா்வு முகாம்

நாசரேத்தில் நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

News image
முகாமில் பேசுகிறாா் முன்னாள் எம்.பி. ஏ.டி.கே. ஜெயசீலன்.
Updated On :13 டிசம்பர் 2020, 7:58 pm

DIN

நாசரேத்தில் நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் டவா் சிட்டி லயன்ஸ் கிளப் சாா்பில நடைபெற்ற இம்முகாமுக்கு, முன்னாள் எம்.பி. ஏ.டி.கே.ஜெயசீலன் தலைமை வகித்தாா்.

கல்லூரி முதல்வா் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்றாா்.அரிமா சங்க நிா்வாகி ஜாண்சன் முன்னிலை வகித்தாா்.

டாக்டா் ஆரோக்கியபழம் முகாம் பற்றி விளக்கிப் பேசினாா். இதில், அரிமா சங்க நிா்வாகிகள் டேனியல், சிலாக்கியமணி, அருளானந்தம், அகிலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நாசரேத் அரிமா சங்கத் தலைவா்தேவதாஸ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.