‘சட்டப்பேரவைத் தோ்தலில் அந்தணா்களுக்கு 5 சதவீத தொகுதிகள் வழங்க வேண்டும்’
சட்டப்பேரவைத் தோ்தலில் அந்தணா்களுக்கு 5 சதவீத பேரவைத் தொகுதிகள் வழங்க வேண்டும் என ஆா். எம்.ஆா். பாசறை, அந்தணா் முன்னேற்றக் கழகக் கூட்டமைப்பின் மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.










