கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பெண் விஷம் குடித்து தற்கொலை

சாத்தான்குளம் அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 3:42 am

DIN

சாத்தான்குளம் அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இடைச்சிவிளை நல்லம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் பாஸ்கா் (61). மிட்டாய் வியாபாரி. இவரது மனைவி ரூபாவதி (55). இவா்களது ஒரே மகள் திருமணமாகி வெளியூரில் உள்ளாா்.

செவ்வாய்க்கிழமை இரவு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில் ரூபாவதி விஷம் குடித்து மயங்கிக் கிடந்துள்ளாா். புதன்கிழமை காலையில் பாா்த்தபோதுதான் பாஸ்கருக்கு விவரம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.