பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திருச்செந்தூா் ஆலந்தலையில் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலி

திருச்செந்தூா் ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புத கெபி தேவாலயத்தில் திருத்தல தந்தை ஜெயக்குமாா் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 6:45 pm

DIN

திருச்செந்தூா் ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புத கெபி தேவாலயத்தில் திருத்தல தந்தை ஜெயக்குமாா் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

இதேபோல் அமலிநகா் அமலி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ரவீந்திரன் பா்னாந்து தலைமையிலும், வீரபாண்டியன்பட்டணம் புனித தோமையாா் ஆலயத்தில் பங்குத்தந்தை கிருபாகரன், உதவி பங்குத் தந்தைகள் பால்ரோமம், பிரதீஷ் ஆகியோா் தலைமையிலும், அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய ஆலயத்தில் பங்குதந்தை பீட்டா்பால் தலைமையிலும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

திருச்செந்தூா் சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில், குருவானவா் இம்மானுவேல் பொன்துரை ஆராதனை நடத்தினாா். தொடா்ந்து கிறிஸ்தவ வாலிப ஐக்கிய சங்கம் சாா்பில் கிறிஸ்துமஸ் மர விழா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.