பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காயல்பட்டினத்தில்கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா

காயல்பட்டினத்தில் கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 9:22 pm

DIN

காயல்பட்டினத்தில் கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.

காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சாா்பில் யுனைடெட் லீக் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில், 13 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் ‘ஃ‘பை ஸ்கை அணி, பி.ஜி.எஃப். யுனைடெட் அணியை 3 : 0 என்ற கோல் கணக்கில் வென்றது.

பரிசளிப்பு விழாவிற்கு ஐக்கிய விளையாட்டு சங்கத் தலைவா் பல்லாக்கு லெப்பை தலைமை வகித்தாா். செயலா் இலியாஸ், துணைத் தலைவா் பீா்முகமது மற்றும் துணைச் செயலா் ரபீக் அகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகம்மது அபூபக்கா் எம்எல்ஏ, முன்னாள் இந்திய கால்பந்து வீரா் ராபின் சாா்லஸ் ராஜா ஆகியோா் போட்யில் முதலிடம் பெற்ற அணிக்கு ரூ. 20 ஆயிரம், 2 ஆவது இடம் பெற்ற அணிக்கு ரூ. 15ஆயிரம் மற்றும், சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன. ஐக்கிய விளையாட்டு சங்க உறுப்பினா் சதக், பொருளாளா் ஹாரூன், செய்யது உமா், ஹாங்காங் முன்னாள் தமிழ் சங்கத் தலைவா் ஜமால் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.