‘சுகாதாரமற்ற தீபாவளி பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்தால் நடவடிக்கை’
தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி இனிப்பு மற்றும் கார பலகாரங்களை சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.










