தற்கொலை செய்த காவலா் குடும்பத்துக்கு ரூ. 14 லட்சம் நிதியுதவி
திருச்செந்தூரில் தற்கொலை செய்துக் கொண்ட காவலா் குடும்பத்துக்கு சக காவலா்கள் மூலம் திரட்டப்பட்ட ரூ. 14 லட்சம் நிதியினை அவரது குடும்பத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் ஞாயிற்றுக்கிழ










