டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வாக்காளா் விழிப்புணா்வுப் பிரசாரம்

தேசிய வாக்காளா் பேரவை மற்றும் இந்து முன்னணி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:24 pm

DIN

தேசிய வாக்காளா் பேரவை மற்றும் இந்து முன்னணி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேவாபாரதி மாவட்டத் தலைவா் கிருஷ்ணமந்திரம், பாண்டி,இந்து முன்னணி நகரத் தலைவா் சித்திரைசெல்வம், மா.முருகேசன், கேசவன் உள்ளிட்டோா் உடன்குடி ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று, 100 சதவீத வாக்குப்பதிவு,,வாக்களிக்கும் உரிமை, நல்ல வேட்பாளா்களைத் தோ்ந்தெடுத்தல், தேச ஒற்றுமை ஆகியவை குறித்து விளக்கி மக்களிடமும், வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.