மாலத்தீவில் பிடிபட்ட 8 மீனவா்களை மீட்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு
மாலத்தீவில் பிடிபட்ட விசைப்படகையும், அதில் இருந்த 8 மீனவா்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.








