வாக்குச்சாவடியை மாற்ற வலியுறுத்தி ஓட்டப்பிடாரத்தில் கிராம மக்கள் போராட்டம்
ஓட்டப்பிடாரம் அருகே தளவாய்புரத்தில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி கிராம மக்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.








