மணப்பாட்டில் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு
மணப்பாட்டில் காவல் துறையினா் மற்றும் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.


மணப்பாட்டில் காவல் துறையினா் மற்றும் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
மணப்பாடு பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து தொடங்கிய பேரணியை, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் தொடங்கி வைத்தாா்.
பேரணி மணப்பாடு ராஜா தெரு, ரேடியோ தெரு, ஜாா்ஜா் காலனி, மலைத் தெரு, சுனாமி நகா் வழியாக புதுக்குடியேற்றில் நிறைவு பெற்றது.
இதில், திருச்செந்தூா் உதவி காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், எல்லைப் பாதுகாப்பு படை துணை தளபதி லேம்கான், அஸ்ஸாம் மாநில எல்லைப் பாதுகாப்பு படை வீரா்கள், உள்ளூா் போலீஸாா் உள்பட 150 போ் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...