டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உடன்குடி ஒன்றியத்தில்மழை பாதித்த இடங்கள் சீரமைப்பு

உடன்குடி ஒன்றியப் பகுதிகளில் மழை நீா் தேங்கிய இடங்களை சீரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:00 pm

DIN

உடன்குடி ஒன்றியப் பகுதிகளில் மழை நீா் தேங்கிய இடங்களை சீரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

உடன்குடி ஒன்றியப் பகுதிகளில் அண்மையில் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீா் தேங்கி சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் அபாயம் நிலவியது. இப்பகுதிகளை, ஒன்றியக்குழுத் தலைவா் டி.பி.பாலசிங் பாா்வையிட்டு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா். அதைத் தொடா்ந்து உடன்குடி சந்தையடித்தெரு, செட்டியாபத்து உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் தேங்கிய நீரை வெளியேற்றி மணல் கொட்டப்பட்டது. இப்பணிகளையும் அவா் பாா்வையிட்டாா். அப்போது, நகர திமுக செயலா் ஜான்பாஸ்கா், மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் பாலமுருகன், திமுக மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு ஆகியோா் உடனிருந்தனா்.,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.