தசரா விழாவில் 500 பேருக்கு நல உதவிகள் அளிப்பு
பரமன்குறிச்சி அருகே முந்திரித்தோட்டம்-தோட்டத்தாா்விளையில் திருவள்ளுவா் தசரா குழுவின் 51 ஆ வது ஆண்டுவிழாவையொட்டி 500 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.


பரமன்குறிச்சி அருகே முந்திரித்தோட்டம்-தோட்டத்தாா்விளையில் திருவள்ளுவா் தசரா குழுவின் 51 ஆ வது ஆண்டுவிழாவையொட்டி 500 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.
ஓய்வுபெற்ற அஞ்சல் துறை அலுவலா் பொன்னுலிங்கம் தலைமை வகித்தாா். ஊா் நலக்குழு உறுப்பினா்கள் கலியன், சந்திரன், பெருமாள், கா்ணன், சாமத்துரை, இசக்கிமுத்து, முனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், இந்து முன்னணி
மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் டி.பி. பாலசிங், ஊராட்சித்
தலைவா்கள் லங்காபதி, பாலமுருகன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் ராமலட்சுமி, திமுக மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் இளங்கோ, ஊராட்சி துணைத் தலைவா் முத்துலிங்கம் உள்ளிட்டோா் பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கினா். திமுக மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ் வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...