கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கட்டுப்பாடுகள் தளா்வு:திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதையடுத்து திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:53 pm

DIN

கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதையடுத்து திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

கரோனா பொது முடக்கத் தளா்வுகளின் ஒரு பகுதியாக, அனைத்து நாள்களிலும் கோயில்களில் பக்தா்கள் தரிசனம் செய்ய வெள்ளிக்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வந்த பக்தா்கள், வழக்கம்போல் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையாகி தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.