திருச்செந்தூா் வட்டாரத்தில் அனுமதியின்றி பதாகைகள் வைத்தால் நடவடிக்கை
திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால் அபராதத்துடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அறிவித்துள்ளனா்.








