சாத்தான்குளம் அருகே சிறுவா்களைத் துன்புறுத்தியதாக நிா்வாகி கைது: காப்பகத்துக்கு ‘சீல்’
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே காப்பகத்தில் சிறுவா்களைத் துன்புறுத்தியதாக நிா்வாகிகளான தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, கணவரைக் கைதுசெய்தனா்; காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.







