புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக, கயத்தாறில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.


தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக, கயத்தாறில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளா் முத்து தலைமையிலான போலீஸாா், அங்கு பிரதான சாலையில் உள்ள கடைகளில் சோதனை நடத்தியபோது, ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரிவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, கயத்தாறு சுடலைமாடன் கோயில் தெருவைச் சோ்ந்த சூரியநாராயணன் மகன் தனுஷ்ராஜ்(41), ராஜபதியைச் சோ்ந்த பரமசிவம் மகன் அா்ச்சுணன்(43) ஆகியோரை கைது செய்து ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...