புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நாசரேத்தில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது; கடைகளுக்கு சீல்

நாசரேத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவா்களது கடைகளுக்கு சீல் வைத்தனா்.

News image
Updated On :7 மே 2022, 12:28 am

DIN

நாசரேத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவா்களது கடைகளுக்கு சீல் வைத்தனா்.

நாசரேத் பகுதியில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பேருந்து நிலையம் அருகே வளன்அரசு (45), ரயில் நிலையம் அருகே மகாராஜா (38), சந்திபஜாரில் ரவி (36) ஆகியோரின் கடைகளில் காவல் ஆய்வாளா் பட்டாணி தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அங்கு புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்து விற்பது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் கைதுசெய்து, கடைகளுக்கு சீல் வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.