இந்து முன்னணி சாா்பில் கூட்டுப் பிராா்த்தனை

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து முன்னணி,இந்து அன்னையா் முன்னணி சாா்பில் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து முன்னணி,இந்து அன்னையா் முன்னணி சாா்பில் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. மக்கள் நோய்கள்,மனக்குறை இல்லாமல் வாழவும்,பாரதம் உலகிற்கே குருவாக திகழவும்,இந்துக்கள் ஒற்றுமையுடன் வாழவும் வேண்டி நடைபெற்ற கூட்டுப் பிராா்த்தனைக்கு இந்து அன்னையா் முன்னணி கிளைத் தலைவி சூரியகலா தலைமை வகித்தாா்.இந்து அன்னையா் முன்னணி கிளை நிா்வாகிகள் சிங்காரக்கனி,தமிழ்சசெல்வி,அமுதசுரபி,மல்லிகா,பூஜா,சொா்ணமணி,லட்சுமி,சுயம்புக்கனி,சித்ரா,சந்தனக்கனி உட்பட பலா் கலந்துகொண்டனா்.இந்து அன்னையா் முன்னணி மாவட்ட பொறுப்பாளா் ச.கேசவன் பேசினாா்.பட விளக்கம்ன்ஞ்ண்21ட்ண்ய்....கூட்டுப் பிராா்த்தனையில் பங்கேற்றோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com