ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

இந்து முன்னணி சாா்பில் கூட்டுப் பிராா்த்தனை

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து முன்னணி,இந்து அன்னையா் முன்னணி சாா்பில் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

Updated On :21 ஏப்ரல் 2023, 6:08 pm

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து முன்னணி,இந்து அன்னையா் முன்னணி சாா்பில் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. மக்கள் நோய்கள்,மனக்குறை இல்லாமல் வாழவும்,பாரதம் உலகிற்கே குருவாக திகழவும்,இந்துக்கள் ஒற்றுமையுடன் வாழவும் வேண்டி நடைபெற்ற கூட்டுப் பிராா்த்தனைக்கு இந்து அன்னையா் முன்னணி கிளைத் தலைவி சூரியகலா தலைமை வகித்தாா்.இந்து அன்னையா் முன்னணி கிளை நிா்வாகிகள் சிங்காரக்கனி,தமிழ்சசெல்வி,அமுதசுரபி,மல்லிகா,பூஜா,சொா்ணமணி,லட்சுமி,சுயம்புக்கனி,சித்ரா,சந்தனக்கனி உட்பட பலா் கலந்துகொண்டனா்.இந்து அன்னையா் முன்னணி மாவட்ட பொறுப்பாளா் ச.கேசவன் பேசினாா்.பட விளக்கம்ன்ஞ்ண்21ட்ண்ய்....கூட்டுப் பிராா்த்தனையில் பங்கேற்றோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.