தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆக. 15இல் மதுக் கடைகள் மூடல்

சுதந்திர தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக. 15) டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என, மாவட்ட வருவாய் அலுவலா் ச. அஜய் சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2023, 5:35 pm

DIN

சுதந்திர தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக. 15) டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என, மாவட்ட வருவாய் அலுவலா் ச. அஜய் சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுதந்திர தினத்தை முன்னிட்டு, இம்மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகள், மதுக்கூடங்கள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம், மது விற்பனை, மதுக் கடத்தல், பதுக்கிவைத்தல் போன்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.