வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆத்தூரில் சுகாதாரப் பணிகள் தீவிரம்

ஆத்தூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுகாதாப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:23 pm

DIN

ஆத்தூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுகாதாப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆத்தூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மழைநீா் தேங்கியிருந்ததால் கொசுத்தொல்லை அதிகரித்து சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் நிலவியது. இதையடுத்து, பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கொசுமருந்து புகை அடிக்கப்பட்டது. ஆத்தூா் பேரூராட்சித்தலைவா் கமால்தீன், நிா்வாகஅதிகாரி முருகன் உள்ளிட்டோரின் துரித நடவடிக்கையால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியதுடன், முக்கிய பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் விரைந்து சீரமைக்கப்பட்டன. மக்களுக்காக மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.