/

குலசேகரன்பட்டினத்தில் 2,008 சுமங்கலி பூஜை

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் 2,008 சுமங்கலி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 மே 2023, 12:21 am IST

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் 2,008 சுமங்கலி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையாட்டி காலையில் கணபதி வழிபாடு, நவகக்கிரக வேள்வி, குபேர பூஜை, செல்வ வழிபாடு, கோ பூஜை, லட்சுமி ஹோமம், 11 மணிக்கு 1,008 கலச பூஜை, இறைவி வேள்வி, பகல் 12 மணிக்கு 1,008 கலசம் சிறப்பு நன்னீராட்டு, சிறப்புஅலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 2,008 சுமங்கலி பூஜை நடைபெற்றது.

ஏற்பாடுகளை குலசை முத்தாரம்மன் தசரா குழு, தமிழ்நாடு கல்வி அறக்கட்டளையினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.