சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தூய்மைப் பணியாளா்களுக்கு திமுக சாா்பில் அரிசி மூட்டைகள்

ஆறுமுக னேரியில் நகர திமுக சாா்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலி­ன் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டன.

News image
தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி வழங்கிய பேரூராட்சித் தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம்.
Updated On :27 நவம்பர் 2023, 10:42 pm

DIN

ஆறுமுகனேரி: ஆறுமுக னேரியில் நகர திமுக சாா்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலி­ன் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்அ. கல்யாணசுந்தரம், கவுன்சிலா் வெங்கடேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரூராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு தலா ஒரு அரிசி மூட்டை என, 60 பேருக்கு வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை நகர திமுக செயலா் நவநீதபாண்டியன், நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.