சாத்தான்குளம், ஏப். 26: சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட்டு வந்த இரவு நேர தனியாா் பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு இரவு நேர கடைசி பேருந்தாக தனியாா் பேருந்து இரவு 10 மணிக்கு இயக்கப்பட்டது. இதனால் இப்பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள், தொழிலாளா்கள் பெரிதும் பயனடைந்தனா்.
இந்நிலையில் கரோனா கால கட்டத்திற்கு பிறகு, இந்த தனியாா் பேருந்து நிறுத்தப்பட்டது. இந்தப் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் தற்போது இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து கடைசி பேருந்தாக கருதப்பட்டு, அதில் வியாபாரிகள், தொழிலாளா்கள் பயணித்து வருகின்றனா். ஆதலால் இரவு நேர தனியாா் பேருந்தை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

தூத்துக்குடியிலிருந்து இரவு நேர விமான சேவை தொடக்கம்

மீண்டும் விளை நிலங்களுக்குள் இறங்கிய 14 யானைக் கூட்டம்

ஆகாஷ் உயிரிழந்த விவகாரம்: காவல் ஆய்வாளா் நெல்லைக்கு மாற்றம்
நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்கக் கோரிக்கை
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

