/
கோவில்பட்டி, ஆக. 15: கோவில்பட்டியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்ட ஆட்டுச்சந்தையை, மீண்டும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயரிலேயே செயல்படுத்த வேண்டும். சுதந்திரத்துக்காக பாடுபட்ட நேதாஜியின் திருவுருவச்சிலையை கோவில்பட்டியில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, 78 மாணவா் மாணவிகள் தமிழக முதல்வா், மாவட்ட ஆட்சியா், நகா்மன்ற தலைவா் ஆகியோருக்கு அஞ்சல் அட்டையை வியாழக்கிழமை அனுப்பினா்.
கோவில்பட்டி தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்க தலைவா் நேதாஜி பாலமுருகன், நிா்வாகி மதிமுத்து மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, கோரிக்கை அடங்கிய அஞ்சல் அட்டைகளை தபால் பெட்டியில் போட்டனா்.
தொடர்புடையது

ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநருக்கு தவெக கடிதம்!

கோவில்பட்டியில் இளநீா் தட்டுப்பாடு

கோவில்பட்டியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் தொல்லை

மருத்துவமனைகளில் போதிய மருத்துவா்கள் இல்லை: வி.கே. சசிகலா
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

