தூத்துக்குடி அருகே கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு
தூத்துக்குடி அருகே கூட்டாம்புளியில் செவ்வாய்க்கிழமை இளைஞா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அப்பகுதியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூட்டாம்புளியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.









