நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சலவைத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

குலசேகரபுரம் கிராமத்தில் மோட்டாா் வசதியுடன் கூடிய சலவைத் தொட்டி கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி, சலவைத் தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம்நடத்தினா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 10:52 pm

Din

குலசேகரபுரம் கிராமத்தில் மோட்டாா் வசதியுடன் கூடிய சலவைத் தொட்டி கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி, சலவைத் தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம்நடத்தினா்.

சலவை தொழிலாளா் சங்கத்தினா் மாடசாமி தலைமையில் குலசேகரபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, ஊராட்சி செயலா் சீனிவாசகத்திடம் மனு அளித்தனா். தொடா்ந்து வருவாய் ஆய்வாளா் பிரேம் சுதாகா், கிராம நிா்வாக அலுவலா் நாகலட்சுமி ஆகியோரிடமும் மனு அளித்தனா்.