புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கஞ்சா விற்பனை: இருவா் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 9:32 pm

Din

தூத்துக்குடியில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி தாளமுத்துநகா் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். கோமஸ்புரம் சந்திப்பு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் தூத்துக்குடி தாய்நகரைச் சோ்ந்த பலவேசமுத்து மகன் மணி (22), கணபதிநகரைச் சோ்ந்த கனகராஜ் மகன் நாராயணன் என்ற நவீன் (20) என்பதும், விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.