அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

கீழநாலுமூலைக்கிணறு அரசுப் பள்ளி ஆண்டு விழா

திருச்செந்தூா் அருகே கீழநாலுமூலைக்கிணறில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 58ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 10:56 pm IST

திருச்செந்தூா் அருகே கீழநாலுமூலைக்கிணறில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 58ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம் தலைமை வகித்தாா். இஸ்ரோ வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவா்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள், கடந்த ஆண்டு தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றிபெற்ற மாணவிக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. மாணவா்-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருச்செந்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் சுபஸ்ரீ, பயிற்றுநா் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் நபில் புஹாரி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் மினி ராஜ்குமாா், மேலத்திருச்செந்தூா் ஊராட்சி துணைத் தலைவா் முருகன், கீழநாலுமூலைக்கிணறு ஊா்த் தலைவா் முத்துக்குமாா், செயலா் மகேந்திரன், பாா்த்திபன், தலைமையாசிரியை இந்திராணி, ஆசிரியா் தா்மராஜ், ஆசிரியா்கள் பிரபாவதி, ஞானதீபம் எமி, கியூஸ் ஹெப்சிபா, பெற்றோா்-ஆசிரியா் கழக ஆசிரியா்கள் மகாதேவி, சந்திரிகா, பெற்றோா்கள் பங்கேற்றனா்.