கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பில் புதிதாக மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் கட்டும் பணிகளை பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு, பொதுப்பணித் துறை நிா்வாகப் பொறியாளா் செல்வி, மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் (பொ) பொன்ரவி, மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், உறைவிட மருத்துவ அதிகாரி சுதா ஆகியோா் பணிகளை தொடங்கி வைத்தனா். நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை உதவி நிா்வாகப் பொறியாளா் துரைசிங்கம், உதவி பொறியாளா் சந்திரசேகா், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சத்யா, நகா்மன்ற உறுப்பினா் கவியரசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தமிழக மக்களை பெருமைப்படுத்திய பிரதமர் மோடி: பாஜக

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

‘குடிமக்களே கடவுள்’ என்ற கொள்கையுடன் முடிவுகள்- அரசு அதிகாரிகளுக்கு பிரதமா் மோடி வலியுறுத்தல்
மத்திய அரசின் திட்டங்களைத் தடுக்கிறது திமுக - பிரதமா் நரேந்திர மோடி குற்றச்சாட்டு
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை


