நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்

News image

கோவில்பட்டி புதுரோட்டில் புதன்கிழமை நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

Updated On :4 ஜூலை 2024, 3:32 am IST

கோவில்பட்டி நகரப் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.

கோவில்பட்டி நகரப் பகுதியில் புதன்கிழமை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

தொடங்கியது.

முதற்கட்டமாக கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள கடைகளின் முன்பு சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த ஷெட்டுகள் உள்ளிட்டவை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

காவல் ஆய்வாளா் சுகாதேவி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தொடா்ந்து பிரதான சாலை, எட்டயபுரம் சாலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.