/
கோவில்பட்டி நகரப் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.
கோவில்பட்டி நகரப் பகுதியில் புதன்கிழமை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
தொடங்கியது.
முதற்கட்டமாக கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள கடைகளின் முன்பு சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த ஷெட்டுகள் உள்ளிட்டவை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.
காவல் ஆய்வாளா் சுகாதேவி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
தொடா்ந்து பிரதான சாலை, எட்டயபுரம் சாலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவில்பட்டியில் இளநீா் தட்டுப்பாடு

அரசு பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்

திருவாரூா் அரைவட்ட சுற்றுச்சாலை பணி தொடங்கப்படுமா ?
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு


