/
ஆத்தூா் அருள்மிகு சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சம்ய அறநிலையத் துறைக்குள்பட்ட இக்கோயிலில் இம்மாதம் 15ஆம் தேதி பங்குனித் திருவிழா தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஆத்தூா் பிரமுகா்கள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். திருவிழாவையொட்டி, பேரூராட்சி சாா்பில் கோயில் வளாகத்தைச் சுற்றி தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது.
தொடர்புடையது

நல்லாத்தூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

கோயில் திருவிழா: சுடுமண் சிலைகள் நோ்த்திக் கடன்

ஆத்தூா் கோயிலில் பங்குனித் திருவிழா

திருப்பரங்குன்றத்தில் மார்ச் 28ல் கைபாரம் நிகழ்ச்சி! சிறப்பம்சங்கள் என்ன?
வீடியோக்கள்

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
41 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
25 ஏப்ரல் 2026


