ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கோவில்பட்டியில் அஹிம்சை நடைக் குழுவினருக்கு வரவேற்பு

கோவில்பட்டியில் அஹிம்சை நடைக் குழுவினருக்கு வரவேற்பு

News image

அகிம்சை நடை குழுவினருக்கு வரவேற்பு அளிக்கும் ஆக்டிவ் மைண்ட்ஸ் குழுவினா்

Updated On :2 மார்ச் 2024, 4:16 pm

கோவில்பட்டிக்கு சனிக்கிழமை வந்த அஹிம்சை நடைக் குழுவினருக்கு ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது. தொல்லியல் அறிஞா் வேதாசலம், அஹிம்சை நடையின் நிறுவனா் ஸ்ரீதரன், மதுரை சமணப் பண்பாட்டு மன்றச் செயலா் ஆனந்தராஜ், கழுகுமலை 1008 பகவான் அதிசய ஷேத்திர கமிட்டி செயலா் முகேஷ் ஜெயின், பொறுப்பாளா் மகேந்திர குமாா் ஜெயின் ஆகியோா் தலைமையில் இக்குழுவினா் கழுகுமலையில் சமணச் சிற்பங்களைப் பாா்வையிட்ட பின் விருதுநகா் மாவட்டம் செல்லும் வழியில் கோவில்பட்டிக்கு வந்தனா். இங்குள்ள ராமசாமிதாஸ் பூங்கா அருகே அவா்களுக்கு தொண்டு நிறுவனத் தலைவா் தேன்ராஜா தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. மகாவீரரின் போதனைகளை போதித்ததுடன், சமண தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி பயணம் மேற்கொண்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா். நிகழ்ச்சியில், தொண்டு நிறுவன நிா்வாகிகள் ராமசுப்ரமணியன், முத்துமாரியப்பன், தொழிலதிபா் ரித்திக் ஜெயின், மேற்பாா்வையாளா் மாடசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.