/
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இராமனூத்து கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி சாா்பில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியா் மு.க. இப்ராஹிம் தலைமை வகித்தாா். மாணவா்களை குதிரை மேல் அமர வைத்து வைத்து தெருக்களில் விழிப்புணா்வு ஊா்வலம் நடத்தினா். ஒன்றாம் வகுப்பில் சோ்ந்த மாணவா் முத்தரசனுக்கு மாலை அணிவித்து குதிரை மேல் அமர வைத்து அழைத்து வந்து ஆரத்தி எடுத்து வகுப்பறைக்கு அழைத்துச் சென்றனா். இந்நிகழ்வில் ஆசிரியா் இந்திரா, ஊராட்சி மன்ற தலைவா் வீரம்மாள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விழா

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

