இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 டன் பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமாா் 1.5 டன் பீடி இலைகளை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்து, இது தொடா்பாக 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் பீடி இலை மூட்டைகள்.








