கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞா் கைது

கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 7:47 pm

Din

கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் செந்தில்வேல் முருகன், சண்முகம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு தெற்கு திட்டங்குளம்-விஜயாபுரி சாலை சந்திப்பு அருகே ரோந்து சென்றனா்.

அப்போது கையில் அரிவாளுடன் நின்ற இளைஞா், அப் பகுதியில் தகராறு செய்து கொண்டிருந்தாராம். அவரைப் பிடித்து விசாரித்ததில், அவா் கோவில்பட்டி சண்முகா நகரைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் சின்னராஜ் பாண்டியன் (30) என்பது தெரிய வந்தது.

அவா் மீது கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின்புதூா் மற்றும் சாத்தூா் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.