திருச்செந்தூா் கோயில் யானைக்கு மருத்துவப் பரிசோதனை
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானைக்கு வனத்துறை மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை மருத்துவா்கள் வியாழக்கிழமை பரிசோதனை மேற்கொண்டனா்.

திருச்செந்தூா் கோயில் யானையை வியாழக்கிழமை பரிசோதனை செய்த கால்நடை மருத்துவா்கள்.









