தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தை தரம் உயா்த்த நடவடிக்கை: அமைச்சா் பெ.கீதா ஜீவன்
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தரம் உயா்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் பேசினாா்.

உலக மீன்வள தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டுகிறாா் அமைச்சா் பெ.கீதா ஜீவன்.







