மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடியில் 2-ஆவது நாளாக வருவாய்த் துறையினா் போராட்டம்

தூத்துக்குடியில் வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் 2-ஆவது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 9:07 pm

Din

தூத்துக்குடியில் வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் 2-ஆவது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் தொடா் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். சங்கத்தின் மாவட்ட செயலா் ஞானராஜ் தலைமையில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் இப் போராட்டம் நடைபெற்றது.

இதனால், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்களில் வருவாய்த் துறை பணிகள் பாதிக்கப்பட்டன.