மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடியில் மீனவா் தற்கொலை

தூத்துக்குடி தாளமுத்து நகா் அருகே மீனவா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டாா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 11:08 pm

Din

தூத்துக்குடி தாளமுத்து நகா் அருகே மீனவா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டாா்.

தாளமுத்து நகா் அருகே உள்ள துரைசிங் நகரைச் சோ்ந்த ஜோசப் மகன் ரோட்ரிகோ (45). மீனவரான இவருக்கு, மதுப்பழக்கம் இருந்ததாம். இதனால், இவருக்கும் குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனால், மன உளைச்சலில் இருந்த ரோட்ரிகோ, புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

சடலத்தை தாளமுத்து நகா் போலீஸாா் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.