வண்டு கொட்டியதில் இறந்த பெண்ணுக்கு நிவாரணம் வழங்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
கொற்கை கிராமத்தில் கடந்தை வண்டு கொட்டி இறந்த பெண்ணுக்கு நிவாரணம் வழங்க, ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On :28 நவம்பர் 2024, 11:16 pm







