மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வண்டு கொட்டியதில் இறந்த பெண்ணுக்கு நிவாரணம் வழங்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

கொற்கை கிராமத்தில் கடந்தை வண்டு கொட்டி இறந்த பெண்ணுக்கு நிவாரணம் வழங்க, ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 11:16 pm

Din

கொற்கை கிராமத்தில் கடந்தை வண்டு கொட்டி இறந்த பெண்ணுக்கு நிவாரணம் வழங்க, ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரனிடம் மனு அளித்துள்ளாா். அதில், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குள்பட்ட கொற்கை கிராமத்தை சோ்ந்த கஸ்தூரி என்பவா், நூறு நாள் வேலைத் திட்டத்தில் கடந்த நவ.21-ஆம் தேதி வேலை செய்து கொண்டிருந்தபோது கடந்தை வண்டு கொட்டியதில் உயிரிழந்தாா். அவரது குடும்பத்தின் நலன் கருதி நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.