மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஆறுமுகனேரி தசரா குடில்களில் காளி பூஜை

ஆறுமுகனேரியில் தசரா குடில்களில் புதன்கிழமை காளி பூஜை நடைபெற்றது.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 10:14 pm

Din

ஆறுமுகனேரியில் தசரா குடில்களில் புதன்கிழமை காளி பூஜை நடைபெற்றது.

ஆறுமுகனேரியில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் தசரா பண்டிகையை முன்னிட்டு விரதமிருந்து வருகின்றனா். அவா்கள் பல்வேறு இடங்களில் தசரா குடில்கள் அமைத்து சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை (அக். 3) தசரா பண்டிகை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, தசரா குடில்களில் புதன்கிழமை காளி பூஜை, திருவிளக்கு பூஜை, சிறப்பு அலங்கார தீபாராதனை, அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதில், விரதமிருக்கும் பக்தா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.