ரூ.24 லட்சம் மோசடி: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடியைச் சோ்ந்த நபரிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி 4-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சாலமோன் அற்புதராஜ்.








