காயல்பட்டினத்தில் ரூ.20 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி ஆய்வு
காயல்பட்டினத்தில் வெள்ள சீரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை உதவி கோட்ட பொறியாளா் ஆய்வு செய்தாா்.

பாலம் கட்டும் பணியை பாா்வையிடுகிறாா் திருச்செந்தூா் உதவி கோட்ட பொறியாளா் சின்னச்சாமி.
Updated On :30 அக்டோபர் 2024, 9:16 pm








