கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காயல்பட்டினத்தில் ரூ.20 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி ஆய்வு

காயல்பட்டினத்தில் வெள்ள சீரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை உதவி கோட்ட பொறியாளா் ஆய்வு செய்தாா்.

News image

பாலம் கட்டும் பணியை பாா்வையிடுகிறாா் திருச்செந்தூா் உதவி கோட்ட பொறியாளா் சின்னச்சாமி.

Updated On :30 அக்டோபர் 2024, 9:16 pm

Din

காயல்பட்டினத்தில் வெள்ள சீரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை உதவி கோட்ட பொறியாளா் ஆய்வு செய்தாா்.

காயல்பட்டினம் உச்சினிமகாளியம்மன் கோயில் தெருவில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நிரந்தர வெள்ளப்பணி சீரமைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் பாலப் பணியை பாா்வையிட்ட, திருச்செந்தூா் உதவி கோட்ட பொறியாளா் சின்னச்சாமி, பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.